Railway station parcel

img

கோவையில் தொடர் மழை எதிர்ரொலி ரயில் நிலைய பார்சல் அலுவலகம் இடிந்து இருவர் பலி

கோவை ரயில் நிலையத்தின் பார்சல் அலுவலகம் இடிந்து விழுந்து விபத்தில் இருவர் பலியா கினர்.  கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டுள்ளது.